லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

Spread the love

லண்டனில் புலி குழுக்களுக்கு மண்டை கழுவும் சுமந்திரன்

லண்டனில் மைய படுத்தி இயங்கி வரும் தமிழ் விடுதலை புலிகளின் ஆதரவு சக்திகளுக்கு மகிந்த கோட்டபாய நேரடியாக தொடர்பை

ஏற்படுத்து பணத்தை வீசி வருகின்றனர் ,
மேலும் அவர்களது பைபவங்களுக்கு எல்லாம் வாழ்த்துக்களும் பரிமாறி வருகின்றனர்

முக்கிய தலைகளுக்கு பணத்தை வீசுவதன் மூலம் , தமிழர் பலத்தை நசுக்கலாம் என கங்கணம் கட்டி சிங்கள தேசம் இயங்கி வருகிறது

அதற்கு அமைவாக கூட்டமைப்பின் நாரதர் சுமந்திரனை நகர்த்தி அவர் ஊடாக புலிகள் குழுக்கள் ,மற்றும் ஆதரவாளர்களை விலை

பேசி வாங்கி வைத்துள்ளது சிங்களம் .இதன் பின்னால் சுமந்திரனின் பல நரி விளையாடடுக்கள் தமிழ் தேசிய அரசியலை நசுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

இவரது இந்த தொடர்பில் உள்ளவர்கள் விபரங்கள் விரைவில் வெளியாகும் ,அவ்வேளை பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்

மக்களினால் துரத்த படும் நிலைக்கு இந்த விலை போனவர்கள் செல்ல போகும் அபாயம் எழப்போகிறது

இப்பொழுதே மக்கள் கவனித்து பார்க்கலாம் ,புலிகள் நிகழ்வுகள் எவையும் நினைவு கூற படுவது ,இல்லை அவர் தம் நிகழ்வுகள்

யாவும் மழுங்கடிக்க பட்டு மறக்கடிக்க பட்டு வருகின்றன
ஆனாலும் தாம் தேசிய வாதிகள் என்றே முழக்கமிடுகின்றனர்

தமிழர்களே ,குறிப்பாக அகதிகள் எச்சரிக்கியாக இருங்கள் ,பெரும்

சதி இடம்பெறுகிறது,உங்கள் விபரங்கள் சிங்கள தேசத்திற்கு கைமாறு படுகிறது ,

சூத்து மாத்து சுமந்திரனின் சூத்து விளையாட்டும் ,அவருக்கு காவடி

தூக்கும் கூலி குழுக்களும் விரைவில் முட்டை தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என்பது நிலையாகிறது

Leave a Reply