லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

Spread the love

லண்டனில் பாடசாலை முன்பாக குற்றி கொலை

லண்டனில் பாடசாலை முன்பாக North Huddersfield Trust School பகுதியில் குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

பாடசாலை வாசல் முன்பாக 15 வயது சிறுவனே கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் .

மதியம் 2.15 மணியளவில் சிறுவன் கோரமாக குற்றி கொலை செய்ய பட்டுள்ளார் ,என காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .

கொலை செய்ய பட்ட வாலிபனுக்கு மக்கள் ,மற்றும் பாடசாலை வளாகம் ,என்பான் பணம் திரட்டி வழங்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    Leave a Reply