லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே

Spread the love

லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை

அடுத்து மக்கள் அதிகம் பாதித்து வருகின்றனர், ஆனால் பாடசாலைகள் தொடர்ந்து நடத்த பட்ட வண்ணம் உள்ளது

இதனை அடுத்து தற்பொழுது மாணவர்களுக்கு உடல் நிலை சீரற்று நிலையில்

தாக்குதல் இருந்தால் வீட்டில் நிறுத்தி வைக்கும் படியும் அது

தொடர்பாக மருத்துவர் உதவியை நாடும் படியும் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் நம்பர் ஒன்பாதம் திகதி முதல்; 13 ஆம் திகதி வரை அடித்து மூட படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

School officials are asking anyone not feeling well to stay home and seek guidance from a doctor.

All schools will be closed for in-person learning the week of Nov. 9 through Nov. 13, according to school officials.

Students must participate in full-time distance during this time. Classes will not be held on Wednesday, Nov. 11 in honor of Veteran’s Day, school officials said.

Leave a Reply