லண்டனில் கொரனோ நோயில் சிக்கி இரு தமிழ் சகோதரர்கள் பலி
பிரிட்டனில் பரவி அவரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி
யாழ்ப்பாணம் அனலைதீவு 4 ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த இருந்த சகோதரர்கள் பலியாகியுள்ளனர்
12 நாளுக்கு முன்னர் சகோதரர் பலியானார் ,அதனை அடுத்து தற்போது தம்பியும் இறந்துள்ளார்
தொடர்ந்து பிரிட்டனில் பல தமிழர்கள் இந்த நோயின் தாக்குதலினால் தினம் தோறும் இறந்த வண்ணம் உள்ளனர்
மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சிலர் தம்மை தாமே சுய தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்கியுள்து குறிப்பிட தக்கது