லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்

Spread the love

லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்

லண்டன் லூசியயம் கட் போர்ட் பகுதியில் மக்டொன்லஸ் உணவாக வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்க பட்ட வெள்ளை நிற வான்

ஒன்றை திருடர்கள் உடைத்து திருடி சென்றனர் ,இதனை கவனித்த டிலிவரி செய்யுந் முஸ்லீம் அன்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவல்

வழங்கியுளளார் அதனை அடுத்து
விரைந்து வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்

குறித்த வானின் உரிமையாளாருக்கு தகவல் தெரிவிக்க பட்ட நிலையில் அவர் அந்த வானை மீட்டு சென்றார்


நான்கு நாட்களாக வான் திருட்டு போனபோது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்தனர்

தமிழர்களே உங்கள் வாகனங்களில் ராக்கிங் மென்பொருளை பூட்டி வைத்தாலே உங்கள் வாகனம் எங்கு உள்ளதும் என்பதும்

அதன் அருகில் இடம்பெறும், உரையாடல்கள் யாவற்றையும் நீங்கள் கேட்க முடியும் .அதனை பொருத்தி உங்கள் வண்டிகளை பாதுகாத்து கொள்ளுங்கள்

லண்டனில் கட்
லண்டனில் கட் போர்ட் பகுதியில்

Leave a Reply