லண்டனில் இரு நாட்களில் 9 பேருக்கு கத்தி குத்து -மூவர் பலி
லண்டனில் இரண்டு வார விடுமுறை நாட்களில் நடந்த கத்தி குத்து தாக்குதலில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இதில் மூவர் பலியாகியுள்ளனர்
பலியானவர்கள் பெங் ,குரைடன் பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது
இது போன்ற வேறு சில பகுதியிலும் இடம்பெற்றுள்ளது
இரு நாட்களில் ஒன்பது பேர் கத்தி குத்துக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதும் ,மேலும் மூவர் பலியாகியுள்ள செயல் காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது