லண்டனில் இருந்து -விசேட விமான மூலம் நாடு கடத்த படும் அகதிகள்
பிரிட்டனின் பல்லாண்டுகளாக வசித்து வந்த ஜமேக்கா நாட்டை சேர்ந்த ஐம்பது பேர் அடங்கியவர்களை விசேட
சால்டர் விமானம் மூலம் நாடுகடத்தும் முயற்சியில் ஈடுபட்டது .
இவ்வாறு நாடு கடத்தலுக்கு உள்ளானவர்கள் ,போதைவஸ்து ,பாலியல் துஷபிரோயகம் ,மேலும் பல குற்ற சாட்டுக்கு
உள்ளானவர்கள் எனவும் இவர்கள் பல்லாண்டுகளாக சிறையில் அடைக்க பட்டு தண்டனை பெற்று வந்த
நிலையில் இவர்களை நாடு கடத்த தாம் முயற்சிப்பதாக குடிவரவு குடியகல்வு அமைச்சராக விளங்கும் பிரிட்டி பட்டேல் தெரிவித்துள்ளார்
எனினும் நீதிமன்றின் இறுதி நகர்வால் இந்த விமானம் பயணம் இரத்து செய்ய பட்டுள்ளது
இதுபோலவே இலங்கையர்கள் சில நாடுகளில் இருந்து நாடு கடத்த பட்டனர் என்பது குறிப்பிட தக்கது
இந்த நாடு கடத்தலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட வண்ணம் உள்ளனர்
Home Secretary Priti Patel said those on the flight included serious offenders