ரிச்சர்ட் பதியயூதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு
பட்டார் என்ற குற்றஞ் சாட்டில் முஸ்லீம் முன்னாள் அமைச்சர் ரிச்சார்ட்
பதியுதீனிடம் நான்கு மணி நேரம் விசாரணைகள் இடம் பெற்றுள்ளன
குற்ற புலானய்வு துறையினர் இவரை அழைத்து இந்த விசாரணைகளை
முன்னெடுத்தனர் ,இவரது சகோதரர் கைது செய்ய பட நிலையில்
இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது