ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்

ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் - ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
Spread the love

ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்

இலங்கை மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 2021 ஆண்டுக்கான செலவுகள் வரவை விட 21 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது .

இந்த விமான நிலையம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறுவ பட்டு ,அவரால் அந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்ட பட்டது .

கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் குறித்த விமான நிலையத்தின் வருமானம் ,அதனை விட 21 மடங்கு பெரும் இழப்புடன் முடிவடைந்துள்ளது .

இது கோட்டபாய ரடாஜபக்ச குடும்பத்தால் நடத்த பட்ட ,பெரும் மோசடி என நம்ப படுகிறது .

இந்த இழப்பு மற்றும் பண கையாடல் தொடர்பிலான, விசாரணைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்

நாட்டை கொள்ளையடித்து ,இன்று பிச்சைக்கார நாடக மாற்றியுள்ள ராஜபக்ச ஆட்சியின் ,லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

என ,இலங்கை மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றனர் .

அவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டால் ,ராஜபக்சாக்கள் மோசடிகள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.