ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

Spread the love

ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நிலைக்கு தள்ளியுள்ளது – சஜித் பிரேமதாசா முழக்கம்

ராஜபக்ச ஆட்சி நாட்டை பிச்சைக்கார நாடாக்கியுள்ளது ,என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார் .

ராஜபக்ச ஆட்சியில் அழகிய இலங்கை நாடு பிச்சைக்கார நாடக மாற்றம் பெற்றுள்ளது என ,சஜித் பிரேமதாசா கவலை தெரிவித்துள்ளார் .

ராஜபக்ச ஆட்சியில் ,இலங்கை லஞ்ச ஊழலில் சிக்கி தவித்து வருவதுடன் ,கடத்தல் ,கொலைகள் . கொள்ளை நாடக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .

இலங்கையில் மீளவும் ராஜபக்சாக்களை ஆட்சி ,அரியணை ஏற்றுவதில் ,ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகிறார் என்ற குற்றசாட்டை ,சஜித் பிரேமதாசா முன் வைத்துள்ளார் .

ராஜ்பக்சாக்கள் ,ஆட்சி அதிகார போதையில் உறைந்துள்ளனர் எனவும் ,இவர்களினால் நாடு மிக மோசமான
நிலைக்குச செல்லும் அபாயம் எழுந்துள்ளதாக சஜித் பிரேமதாசா சுட்டி காட்டியுள்ளார் .

    Leave a Reply