ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
Spread the love

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .

தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .

ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்

இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .

கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .