ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .
தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .
கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .