ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

Spread the love

ரஷியாவில் மூவர் கத்தியால் வெட்டி கொலை – பொலிசார் குவிப்பு

ரசியாவின் Zheleznodorozhny ரயில்வே நிலையம் அருகே நபர் ஒருவர் அங்கு நின்ற மக்கள் மீது

சரமரியாக கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டார் ,இவரது இந்த கோர தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்

இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

    Leave a Reply