ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
ரசியாவின் இரண்டாவது மிக பெருமான் நகரமாக விளங்கி வரும் St. Petersburg பகுதியில் உள்ள எரிவாயு வயல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் அந்த பகுதி பலத்த புகை மூட்டம் கொண்டதாக காண படுகிறது .
இங்கு தாக்குதல் நடத்தியது யார் என இதுவரை தெரிவிக்க படவில்லை .
உக்கிரேன் உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
உக்கிரேனின் எரிவாயு மற்றும் மின்சார வயல்கள் மீது ரசியா தாக்குதல் நடத்தியதற்கு ,பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுளது எனப்படுகிறது .
தொடர்ந்து ரசியா உக்கிரேனுக்குள் இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .