ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்- தொடரும் விசாரணை
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் வாக்குமூலம்
வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.