ரணில் வலையில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா தமிழர்கள்

இலங்கைக்கு ஆப்பு வைத்த தமிழர்கள் கொதிப்பில் சிங்கள அரசு
Spread the love

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,வெளிநாடுகளில் உள்ள ,வெளிநாட்டு தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் இலக்கு வைக்க பட்டுள்ளனர் .

வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் வர்த்தகர்களை ,இலங்கையில் முதலீடு செய்திட வைப்பதற்கான நகர்வுகளை ,ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் .

இலங்கையின் பொருளாதரத்தில் ஏற்பட்டுள்ள, சுமையை வெளிநாட்டு தமிழர்கள் தீர்த்து வைப்பார்கள் என்கிற நிலையில், இலங்கை ஆளும் ரணில் வலையில் சிக்க வைக்க ரணில் அரசு வெளிநாட்டு தமிழர்களை நாடுகிறது .

அதனால் வெளி நாடுகளில் உள்ள செல்வந்த தமிழர்களை ,இலங்கை அழைத்து முதலீடுகளை செய்திட ,இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது .

அதற்கு என புதிய டயஸ் போரா ஒன்றை ஆரம்பித்துள்ளார் .

வெளிநாட்டு தமிழர்களை இலங்கை அழைக்கும் நகர்வில், கூட்டமைப்பின் சுமந்திரன் முதலானவர்கள் ,லண்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த வலைவிரிப்பில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா, என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    Leave a Reply