ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

Spread the love

ரணில் ஜனாதிபதியானார் பாராளுமன்றில் வாக்கெடுப்பில் வெற்றி

இலங்கை பாரளுமன்றின் இடம்பெற்ற தேர்தல் மூலம் ரணில்விக்கிரமசிங்க
134 அதிக வாக்குகளை பெற்று இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

டலஸ் அழக பெருமா 82 மற்றும் அனுரகுமார திசாநாயக்க 3 வாக்குகளை பெற்றுள்ளனர்

ரணில் போட்டு கொடுத்த திட்டமிடல்கள் அடிப்படையில் இந்த பொம்மை வாக்கெடுப்பு இடம்பெற்று நரி ரணில்விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார் .

திட்டமிட்ட படியே மகிந்தா கட்சியின் மகத்தான ஆதரவுடன் ரணில் விக்கிரசிங்க மகத்தான வெற்றியை பெற்றுள்ளார்.

அளிக்கப்படாதா வாக்குகளாக இரண்டு உள்ளன -மேலும் நிராகரிக்க பட்ட வாக்குகளாக நான்கு பதிவாகியுள்ளன .

பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவு நாடகம் முடிவுக்கு வந்தது .

கோட்டாவை துரத்தி ஜனாதிபதியாகும் ரணில் ஆட்டத்தை ஆரம்பித்தார் கணிப்பு சரியானது

    Leave a Reply