ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்
ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற
நீதியரசர்கள் குழாம் இன்று (12) பிறப்பித்துள்ளது.