ரசிய திடீர் போர் ஒத்திகை – மிரளுமா அமெரிக்கா ..?
ரசிய அதிபரின் திடீர் உத்தரவில் இருபது நீர்மூழ்கி கப்பல்கள் மாற்றும் ,கப்பல்,மற்றும் விமானிகள்
என்பன கலந்து கொண்ட பெரும் இராணுவ போர் ஒத்திகையை ரஷியா இராணுவம் நடாத்தியுள்ளது
இந்த போர் ஒத்திகை மூலம் அமெரிக்காவுக்கு ரஷியா தாம் பலமானவர்கள் தான் என்பதை மீள நிரூபித்துள்ளது ,
இந்த போர் ஒத்திகையில் பின்னர் ஆளும் ஜோ பைடன் சிந்தனையில் மாற்றம் ஏற்படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது