சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Spread the love

சோமாலிய இராணுவத்தால் 50 அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

சோமாலியா நாட்டில் அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் அல்கொய்தா தீவிரவாத


அமைப்புடன் தொடர்புடைய ஐம்பது கிளர்ச்சி படைகளை தாம் சுட்டு கொன்றுள்ளதாக சோமாலிய இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து கிளர்ச்சி படைகளிற்கும் ,அரச இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Leave a Reply