ரசிய தாக்குதலில் 2000 மக்கள் மரணம்
உக்கிரேனின் முக்கிய நகர் மீது அரசியா படைகள் நடத்திய தாக்குதலில் பலியாகியுள்ளனர்
தொடர்ந்த முன்னேறி வரும் ரசிய படைகள் உக்கிர தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளனர்
ஐரோப்பிய யூனியனில் உக்கிரேன் இணைத்து கொள்ள பட்டு சில மணி நேரங்களில் அகோர தாக்குதலை இடைவிடாது ரசிய படைகள் நடத்திய வண்ணம் உள்ளன