ரசியா தலைநகரில் எரிந்து அழிந்த இரண்டாது கடை தொகுதி
ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் நான்காவது நாளில் ,இரண்டாவது மிக பெரும் கடை தொகுதி தீயில் எரிந்து அழிந்துள்ளது .
இந்த தீவிபத்தில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
நான்கு நாள் இடைவெளியில் ,அதே தலைநகரில் இடம்பெற்றுள்ள இந்த தீ பரவல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ரசியாவுக்குள் நுழைந்துள்ள அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறையினர் தமது நாசகார வேலைகளை தொடராக ஆரம்பித்துள்ளனர் .
இந்த செயல்களினால் ரசியா இராணுவதலைமை குழப்பத்தில் உறைந்துள்ளது .