ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

Spread the love

ரசியா இராணுவத்தால் உக்கிரேன் ஊடக நபர் கடத்தல்

உக்கிரேன் மீது ரஷியா இராணுவம் 25 நாட்கள் கழிந்து போரினை நடத்தி வருகிறது


உக்கிரேன் முற்றாக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது

சுருங்க கூறின் இறுதி கட்ட தாக்குதல்கள் அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

இவ்வேளை உக்கிரேன் அரசுக்கும் இராணுவத்திற்கு ஆதரவாகவும் ,ரசியா அரசுக்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த முக்கிய


ஊடக நபர் ஒருவரை ரசியா இராணுவம் கடத்தி சென்றுள்ளதாக உக்கிரேன் குற்ற சுமத்தியுள்ளது

    Leave a Reply