யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Spread the love

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …!

நீ வந்தால் போதும் …! சிங்கராஜா வனமா நீசிக்கெடுக்க வரவா நான் ..?பாய் விரிக்கும் புல்வெளியைபாவை சுருட்டி தரவா …? ஆளை உண்ணும் சிறுத்தை கூடஅக்கம் ,பக்கம் …
உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …!

உன்னை தேடுதே உள்ளம் …! பொங்கு கடலென தங்கு தடையின்றிஎங்கும் அலைந்தவன் – பகைதங்கு தடையின்றி வந்த வழிகளைநெஞ்சு நேர் நின்று அறைந்தவன் ….. கொன்று பகை …
பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….!

பகை சிதற களம் வெடிக்கும் ….! மீசை முறுக்கி கொடியை தூக்குமீள் எழுவோம் பகையை தாக்கு ….வந்தேறி மண்ணை ஆள்வதா …?வரிப்புலி சும்மா இருப்பதா …? வேவு …
நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..!

நான் வாழ -நீ வந்தா போதும் …..! ஆழி பேரலையாஅடி மனசு சுத்துதடி …ஆளு மிரளும் பேயாஅடி உன் நினைவு கத்துதடி … பக்கம் வந்தா போதும் …
நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …!

நான் ஆட நீ வா …! உடையாதே பூவேஉன்னை சூடவா …?உள்ளத்தில கோயில் கட்டிஉன்னை வணங்கவா …? ஒழுகும் நிலவொளியில்ஓடி பாடவா ..?உன்னை நான் விரட்டஎன்னை நீ …
பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

பெண்ணே கொஞ்சம் திருந்து …..! ஆடை குறைத்துஅரை உடல் நிறுத்து …போகும் பெண்ணேபோக்கிடம் மாற்று …. தீங்கை விதைத்துதீயாய் கசிந்து …ஊரை எரிக்கும்ஊனம் மாற்று …. நக்கி …