யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Spread the love

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 987 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 663 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்து 324 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 638 சந்தேக நபர்களில் 12 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், போதைக்கு அடிமையான 14 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை24 மணிநேரத்தில் 987 பேர் கைது

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் தேடப்படும் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 324 சந்தேக நபர்களில் 90 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளவர்கள் மற்றும் 222 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பாக திறந்த பிடியாணை நிலுவையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு இலங்கை- ஸ்ரீஜெயவர்தன புரவில் கட்டப்பட்ட இராணுவ தலைமையகம் ஜனாதிபதி மைத்திரியினால் திறந்து வைக்க பட்டுள்ளது ,இதில் முப்படைகள் கலந்து கொண்டதுடன் 21 …
இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா

இலங்கை தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா இலங்கையில் இடம்பெயரம் தேர்தலை இந்திய மிக அவதானமாக பார்த்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது,ஆனால் இந்தியாவின் உளவுத்துறையான ரோ உள்ளே நுழைந்து …
இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி - அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள்

இலங்கையில் யனை தாக்கி இருவர் பலி – அச்சத்தில் மக்கள் இலங்கையில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற யானை தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகியுள்ளனர் ,யானைகளின் இந்த …
திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது …
கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்

மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம் மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் …