யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா

Spread the love

யாழ் விமான நிலையத்தை கையக படுத்தும் நகர்வில் இந்தியா

இலங்கையில் புதிதாக அமைக்க பட்டுள்ள யாழ்ப்பாண சர்வதேச

விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் நகர்வில் இந்தியா தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது

இதன் அடிப்படையில் குறித்த விமான நிலையத்தை தனது கட்டு

பாட்டுக்குள் வைத்திருக்கு நகர்வில் இந்தியா தொடந்து கவனம் செலுத்தி வருகின்றது

உன்னால் தவிக்கிறேன்
இதன் அடிப்படையில் மேற்படி அபிவிருத்தி தொடர்ப்பில் எதிர்

வரும் வாரம் இரு நாடுகளுக்கு இடையில் பேச்சு வார்த்தைகள் இடம்பெறவுள்ளன

Leave a Reply