யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

Spread the love

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரனோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் அடையாளம்

காணப்பட்டுள்ளனர் ,தற்போது யாழ்ப்பாண பகுதியில் அதிக நோயாளிகளை கொண்ட பகுதியாக

மாற்றம்பெற்று வருகின்றது ,இதனால் பல கிராமங்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

    Leave a Reply