யாழ்ப்பாண தமிழ் பெண்- கொரனோவால் ஜேர்மனியில் பலி
யாழ்ப்பாணம் கீரிமலையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி ஜோ்மனியில் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
ஜேர்மனி Aachen பகுதியில் வசித்து வந்த பெண்மணியே இவ்வாறு நோயினால்
பாதிக்க பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்க பட்ட போதும் ,அவை பலனின்றி பரிதாப கரமாக உயிரிழந்துள்ளார்
இதுவரை ஐரோப்பிய தழுவிய ரீதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
- ஓடும் இஸ்ரேல் படைகள்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலி
- இஸ்ரேல் இராணுவ முகாம்கள் அழிப்பு
- அதிசய வேம்பு பார்க்க வரும்மக்கள்
- மாணவனை தாக்கிய பொலிஸ்
- மந்திரவாதியால் பெண் படுகொலை
- ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
- மண்சரிவு அபாய எச்சரிக்கை
- முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
- இஸ்ரேல் படைக்கு பெரும் இழப்பு
- இஸ்ரேல் கைதிகள் சடலம் மீட்பு
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்