யாழ்ப்பாணத்தில் ரவுடிகள் அட்டகாசம் – இளம் பெண்ணுக்கு கத்தி வெட்டு
யாழ்ப்பாணத்தில் சமீபகாலங்களாக வாள்வெட்டு தாக்குதல்கள் தாய்கறிதா
வண்ணம் உள்ளது,
கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற சண்டையை விலக்கு பிடிக்க
சென்றபி தங்கை மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
ஒரு குழுவாக சென்ற இவர்களே வீட்டின் கதவு மற்றும் ,கதிரைகள் உடைமைகள்
என்பனவற்றை அடித்து நொறுக்கியதுடன்
அங்கிருந்த பெண்கள் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர்
வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார்
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்