யாழில் 42 பேருக்கு கொரனோ – நெருப்பு காய்ச்சலில் இறந்தனர் என கூறும் மருத்துவமனை
யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் மட்டும் சுமார் 42 பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளனர்
பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டு சிகிச்சை இடம் பெற்று வருகிறது
இதே நோயினால் இறந்தவர்களை நெருப்பு காய்ச்சல் மற்றும் டெங்கு நோயினால் இறந்ததக கூறி அனுப்பி வைக்க படுகின்றனர்
கொரனோ இழப்பை மூடி மறைக்க இவ்விதம் இடம்பெறுவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிகின்றனர்