யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே
யாழ்ப்பாணம் நாவற்குழி மாற்று திருநெல்வேலி பகுதிகளில் இராணுவம் கனரக வாகனங்கள்
உதவியுடன் வீதிகளை சுத்த செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது
மேற்படி உதவிக்கு அங்கு வாழும் மக்களும் உதவி வருகின்றனர் என இராணுவம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது
சுற்று புறத்தை சுத்தமாக வைத்துருப்பின் நோயில் இருந்து மனிதர்கள் தப்பித்து உயிர் வாழும்
காலம் நீடிக்கும் என்பது சுகாதார விதிகள் என்பது இங்கே குறிப்பிட தக்காது