யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Spread the love

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஊந்துருளியில் வ்ருகைதந்த ரவுடி கும்பல் அதே பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நபர் மீது , வாள்வெட்டு தகத்தலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளது .

இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

யாழில் தொடரும் இவ்வாறான வன்முறை தாக்குதல் குழுவை, கைது செய்திட காவல்துறையினர் பின்னடித்து வருவதான குற்ற சாட்டு ,மக்களினால் முன் வைக்க பட்டுள்ளது .