யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது

Spread the love

யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து

வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு

கும்பல் ஒன்றினை
போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்

இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட

பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன

தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply