யாழில் முககவசம் அணியாதவர்கள் – நாய்கள் போல பிடித்து செல்லும் பொலிஸ்
இலங்கை யாழ்ப்பாணத்தில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து அணைத்து
மக்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறையினர் தெரிவித்து வருகின்ற
பொழுதும் ,அதனை அலட்சியம் செய்து தமிழர்கள் செல்கின்றனர்
அவ்வாறானவர்களை கண்ணுற்ற போலீசார் அவர்களை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது