யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்

Spread the love

யாழில் நடந்து சென்றவர் வீழ்ந்து மரணம் – மரண சான்றிதழை மாற்றி வழங்கும் மருத்துவர்

இன்று யாழ்ப்பாணம் ஓட்டு மடத்தை சேர்ந்த வயதிபர் ஒருவர் வீதியால் நாடந்து சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வீழ்ந்து இறந்துள்ளார் .

இவரது மரணம் எவ்விதம் நிகழ்ந்தது என்பதை மருத்துவ மனைகள் கூறுவதை மறைத்து வருகின்றன .


கடந்த இரண்டு நாட்களில் ஆறுபேர் இவ்விதம் மர்மமான முறையில் இறந்துள்ளனர் ,

    முகமூடி கொலையாளிகள் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் இவ்விதமான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,

    எனினும் இவர்கள் சடலங்களை பரிசோதனை செய்யும் சட்ட மருத்துவர் வழங்கும் மரணம் தொடர்பான அறிக்கையை மாற்றி

    எழுதி வழங்கி வருகிறார் ,யாழ்போதன வைத்தியசாலையில் உள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரிஒருவர்

    இறந்தவர்கள் மரபணு சோதனைகளை அங்குள்ள மருத்துவர் ஒருவரது மாதிரிகளை காண்பித்து இந்த சடலங்களின் உண்மை

    தன்மையை மாற்றியமைத்து வழங்க படுகிறது ,இவர் கூறும் விடயத்தை புரிய மறுத்தால் அந்த சட்ட மருத்துவ அதிகாரி பழிவாங்க படுகின்றனர்

    இவ்வாறே மருத்துவர் சிவரூபன் பழிவாங்க பட்டு பொய் குற்ற சாட்டுக்கள் மத்தியில் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .


    இந்த விடயம் தவறு என கருத்தினால் யாழ்போதன அவைத்தியசாலையின் பொறுப்பு நிலை மருத்துவர்களிடமோ

    அல்லது வடக்கு மாகாணம் சுகாதார அதிகரியிடமோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    யாழில் நடந்து சென்றவர்
    யாழில் நடந்து சென்றவர்

      Leave a Reply