யாழில் கோர விபத்தில் சிக்கி – வாலிபன் பலி

Spread the love
யாழில் கோர விபத்தில் சிக்கி – வாலிபன் பலி

யாழ்ப்பாணமத்தில் இருந்து பருத்துறை நோக்கி மோட்ட சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நாப்பது வயது வாலிபர் ஒருவர் திடீரென இடம்பெற்ற விபத்தில் சிக்கி

பலியானார் ,சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க பட்டுள்ளது

Leave a Reply