யாழில் கொரனோ அதிகரிப்பு – மக்கள் வீடுகளுக்குள் முடக்க படும் அபாயம்
யாழில் தொடர்ந்து அதைகரித்து செல்லும் கொரனோ நோயின் தொற்றினை அடுத்து அந்த பகுதி விரைவில் முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதுவரை 264 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,சீனாவிற்கு மூன்று தீவுகளை வழங்கிய நிலையில்
அங்கு பெரும் நகர்வு ஒன்றினை நடத்திட சீனா முயல்கிறது ,அதற்கு ஒத்திசைவாக கொரனோ என
காரணம் காட்டி மக்களை வீடுகளுக்குள் முடக்கும் நிகழ்வில் சிங்கள படைகள் ஈடுபடுகிறது என்ற சந்தேகம் வலுத்துள்ளது