யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை

Spread the love

யாழில் கொரனோவால் பாதிக்கப்பட்டவர்களை – டெங்கு நோய் என அறிவித்துள்ள யாழ் மருத்துவமனை

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என

யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்.தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர், தற்போது டெங்கு நோயின் தாக்கம்

அதிகரிக்ககூடிய சாத்திய கூறுகள் காணப்படுகின்றன என முழங்கியுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் கொரனோ நோயின் தாக்கம் இல்லை என கூறி வாட்ச் மருத்துவர் சத்தியமூர்த்தியின் மருத்துரைப்பு தற்பொழுது அம்பல பட்டுள்ளது

இவ்வாறு ஒரு அறிவித்தல் வெளியாகவும் என நாம முன்னரே மக்களுக்கு தெரிவித்திருந்தமை இங்கே சுட்டி காட்டுகிறோம் ,

அப்படி என்றால் இந்த நோயினால் இறந்தவர்கள் ,எலிக்காய்ச்சல்,மற்றும் ,டெங்கு நோயினால் இறந்துள்ளதாக கணக்கு காட்டி ,தகவல் மூடி மறைக்க பட்டுள்ளது

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ,அரசின் கைக்கூலிகளாக வலம் வரும் இவர்களை தமிழர் தேசம் ஒரு பொழுதும் மறக்காது ,மன்னிக்காது

கோட்டபாய அரசை காப்பாற்றும் கபட நோக்குடன் யாழ்ப்பாண போதனா வைத்திசாலையின் மருத்துவர் சத்தியமூர்த்தி

பலத்த மூடி மறைப்பை செய்துள்ளது இன்று இவர்கள் வெளியிட்டுள்ள செய்திகள் மூலம் அம்பலமாகியுளளது

யாழில் கொரனோவால்
யாழில் கொரனோவால்

.

Leave a Reply