யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

Spread the love

யாழில் இளம் பெண் கற்பழிப்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 15 வயதுடைய இளம் பெண் ஒருவர் இரண்டு

வாலிபர்களினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


பேரூந்து நிலையத்தில் அதிகாலை வேளையில் தனிமையில் நின்ற பொழுது அவர் காவல்

துறையினர் விசாரித்த வேளையில் மேற்படி விடயம் அரங்கேறியுள்ளது

மேற்படி பெண்ணை கற்பழித்த 24 மற்றும் 19 வயது வாலிபர்கள் கைது செய்து தடுத்து வைக்க பட்டுள்ளனர்

    Leave a Reply