யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

Spread the love

யாழில் ஆலய நிர்வாகிகள் கைது – போலீசார் அடாவடி

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாச்சி அம்மன் கோவிலின் பொறுப்பாளர் சபையின்

தலைவர் மற்றும் செயலாளர்ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்துள்ளனர்

கொரனோ தொற்று காலப்பகுதியில் நிகழ்கால விதிகளை பின்பற்றாது அதிக மக்களை

ஆலயத்திற்குள் அனுமதித்த குற்ற சாட்டில் இந்த இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply