மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை கம்பாக பகுதியில் ஊந்துருளியில்ஸ் என்று நகை வழிப்பறி கொள்ளையில்
ஈடுபட்ட வந்த நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இருவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த பொழுதே
மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது