மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கையில் பல நாடுகளாக மோட்டார் சைக்கிள் திருடி விற்று வந்த கும்பல் ஒன்றினை
காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் ,இவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் ஊந்துருளி
,மேலும் அதனை பாகங்களாக்கி பிரித்து வைக்க பட்டிருந்த நிலையிலும் பலது மீட்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது