மோசடி குற்ற சாட்டில் -விமல் மீது நீதிமன்ற விசாரனை
இலங்கையில் ஆளும் கோட்டபாயவின் செல்வாக்கு மிக்க ஒருவராக விளங்கி வரும் விமல் வீரவன்சா மீது
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த ,மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கும் வரும் மாதம் 12 ம்
திகதி இடம்பெற உள்ளது .
இந்த நீதிமன்றில் இவர் முன்னிலையாகும் பொழுது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
அதன் பின்னர் உரிய முறையில் குற்ற சாட்டுக்கள் சமர்ப்பிக்க படவில்லை என கோரி வழக்கு தள்ளுப்படி
செய்ய பட்டு அதன் ஊடக இவர் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர் video