மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

ரணில் மைத்திரி
Spread the love

மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன மீதான வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .

இன்று வழக்கு விசாரணைக்கு வரப்பட்ட பொழுது 12 வாரங்களுக்கு இந்த வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலஸ்ரீசேன ,இந்த வழக்கில் இருந்து தற்காலிகமாக விடுவிக்க பட்டுள்ளார் .

ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவினால் ,மைத்திரி பாலஸ்ரீசேன பழிவாங்க படுவதாக குற்ற சாட்டுக்கள் ,முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply