மெக்சிகோவில் 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்திய ஆயுத குழு

ஜெராமன் போலீசாரால் ஏழு தீவிரவாதிகள் கைது
Spread the love

மெக்சிகோவில் 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்திய ஆயுத குழு

தெற்கு மெக்சிகோ மாநிலமான சியாபாஸில், ஆயுத
குழு ஒன்று 14 அரச இராணுவ ஊழியர்களை கடத்தி சென்றுள்ளது .

கடத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் 14 உறுப்பினர்களை ,
பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

இவ்வாறு ஆயுத குழுவால் கடத்தில் செல்ல பட்ட 14 ஆண் ,
உறுப்பினர்களும் என்ன ஆனார்கள் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

முதன் முதலாக இடம்பெற்றுள்ள இந்த கடத்தல் சம்பவம் ,
அந்த நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போனவர்களை கொலை செய்ய பட்டு வீச பட்டு ,
இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

இங்கு கடத்த பட்ட பல நூறு மக்கள் ,சடலங்களாக பின்னர் மீட்க ,
பட்டமை இங்கே குறிப்பிட தக்கது .