மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது