முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா

Spread the love
முசுலீம் அரசியல் வாதிகளை அலற வைத்த கோத்தா

இலங்கையில் நான் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு குண்டு தாக்குதல் தொடர்பான அணைத்து விடயங்களும் கிளற பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தி ,சம்பந்த பட்டவர்களை நீதியின் முன் நிலை நிறுத்துவேன் என கோட்டபாய அதிரடியாக அறிவித்துள்ளார் ,முசுலீம் கட்சிகள் பெரும் பான்மையினர் இவரை கைவிட்ட நிலையில் இந்த விடயத்தை இவர் அறிவித்துள்ளார் ,இந்த செய்தியை கேட்டு கிசுப்புல்லா ,ரிச்சர்டு, உள்ளிட்டவர்கள் பீதியில் உறைந்துள்ளனராம்

Leave a Reply