முக கவசம் அணிய மறுத்த 264 பேர் கைது
இலங்கையில் கொரனோ விதிகளை பின்பற்ற மறுத்து உலவிய 264 பேர் பொலிஸாரால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவர்களில் அதிகமானவர்கள் முக கவசம் அணிய மறுத்துள்ளதும் ,அதிகமாக ஒன்று கூடியதுமாகும்
மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,மக்கள் அதனை பின்பற்றாது
செல்வதால் நோயின் தாக்குதல் அதிகரித்து வருவதாக தெரிவிக்க படுகிறது