முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி – பெண் மரணம்
பெண் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு இருந்துள்ளார்
எனினும் இது அவருக்கு தெரியவரவில்லை
தனது முகத்தில் தான் துப்பிய நிலையில் அந்த கிருமிகள் அவரை பாலமாக தாக்கியதால் அவர் மரணடைந்துள்ளார்
குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் மூச்சு காற்று அல்லது எச்சில்கள் உடலில் கலந்தால் அவர்கள் மரணம் வரை செல்லும்
நிலையை இந்த நோயானது ஏற்படுத்தும் என தெரிவிக்க பட்டுள்ளது ,எனவே மக்களே யாக்கிரதை