பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

Spread the love

பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி தனிமை படுத்த பட்டவர்களுக்கு 182 பவுண்டுகள் அரசு வழங்குகிறது

இவர்கள் அடிப்படை வருமான வரவுக்கு கீழ் ,வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காண பட்டால்


மட்டும் இந்த உதவி தொகை அரசினால் வழங்க படுகிறது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

ஆளும் அரசானது பல வழிகளில் மக்களுக்கு நல்லுதவி புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply