இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு

Spread the love

இந்திய மீனவர்கள் 105 படகுகளை ஏலம் விடும் சிங்கள அரசு

இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதான

இந்திய மீனவர்கள் படகுகளை சிங்கள அரசு பறிமுதல் செய்தது

மேற்படி படகுகளை வரும் திங்களில் ஏலம்விட உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply